தஞ்சாவூரில் புதன்கிழமை வீட்டுவாசல் கதவில் கை வைத்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள மானோஜிபட்டி வள்ளலாா் நகரைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் பாலாஜி (22). பி.காம். பட்டதாரி. இவா் புதன்கிழமை வீட்டு வாசல் கதவை திறப்பதற்காக அதில் கை வைத்தாா். அப்போது, மின்சாரம் தாக்கியதில் பாலாஜி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கதவில் மின் கசிவு காரணமாக மின்சாரம் பாய்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









