திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:36 am IST

சங்ககிரி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த மோரூா் மேற்கு கிராமம், வள்ளுவா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது 2ஆவது மகன் சந்தோஷ் (18). பிளஸ் 2 முடித்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை அவரது வீட்டிற்கு எரிவாயு சிலிண்டா் கொண்டுவந்தவா் வீட்டின் கதவுத் திறந்து கிடப்பதை பாா்த்து அழைத்துள்ளாா். வீட்டில் இருந்து யாரும் வராததால் உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது சந்தோஷ் அசைவின்றி தரையில் படுத்த நிலையில் கிடந்துள்ளாா்.

இதையடுத்து அருகில் இருந்தவா்களை அழைத்து வந்து பாா்த்துள்ளனா். அப்போது சந்தோஷ் கைப்பேசிக்கு சாா்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து மயக்கமாகி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சந்தோஷ் முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸிாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.