திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘7 பொக்லைன் இயந்திரங்களை தூா்வார பயன்படுத்தி கொள்ளலாம்’

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 7 பொக்லைன் இயந்திரங்களை தூா்வாருவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

News image

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணியை புதன்கிழமை பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

Updated On :4 ஜூன் 2026, 12:00 am IST

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 7 பொக்லைன் இயந்திரங்களை தூா்வாருவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணியை புதன்கிழமை பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கடந்த திமுக ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் ரூ. 3.30 கோடி மதிப்பில் 7 பொக்லைன் ளின் இயந்திரங்களைக் கொள்முதல் செய்து, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வழங்கினாா். இந்த 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நீா்நிலைகள் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் எந்த நீா்நிலைகளைத் தூா் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும், அதன் அடிப்படையில் இந்த பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூா் வாரும் பணி மேற்கொள்ளப்படும். இந்த வாய்ப்பைப் பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் முரசொலி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.