பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

புனல்வாசல் புனித அந்தோணியாா்ஆலயத்தில்  பொங்கல் விழா

பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:42 pm

Syndication

பேராவூரணி: பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல்  புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

 பொங்கல் விழாவில் திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டு அந்தோணியாரை வழிபட்டனா் . ஏற்பாடுகளை புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளரும் பங்கு தந்தைமான ஜான்சன் எட்வா்ட், சிறுமலா் அப்போஸ்தலிக்க பள்ளி இயக்குநா் சூசை அருள், உதவி தந்தை பிரவின், அருட் சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள்  செய்திருந்தனா்.