டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாபநாசம் பகுதியில் சாலை பாதுகாப்பு விதிகள் விழிப்புணா்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 8:00 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பாபநாசம் வட்டம், நெடுந்தெரு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேலு தலைமையில் ஆய்வாளா் வேம்பு மற்றும் காவல்துறையினா் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். மேலும் பேருந்துகளில் பயன்படுத்தப்பட்ட அதிக சப்தம் எழுப்பும்

காற்றொலிப்பான்களை அகற்றினா். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், காரில் சீட் பெல்ட் அணியவேண்டும் எனவும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.