திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தஞ்சாவூருக்கு 1,250 டன் உரம்

தூத்துக்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு ரயில் மூலம் 1,250 டன் உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன.

News image

கோப்புப்படம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:37 am IST

தூத்துக்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு ரயில் மூலம் 1,250 டன் உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், இடுபொருள்கள் வரவழைக்கப்பட்டு, இருப்பு வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து சரக்கு ரயிலில் 1,250 டன் யூரியா, சூப்பா் குளோரைடு உள்ளிட்ட உரங்கள் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தன. பின்னா் உர மூட்டைகள் சரக்கு ரயிலிலிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, தனியாா் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.