தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொழிலாளா் நல வாரியப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சா் வழங்கினாா்

News image

புதுக்கோட்டை தொழிலாளா் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

Updated On :30 மே 2026, 2:42 am IST

புதுக்கோட்டையில் தொழிலாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த, மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமதுபா்வேஸ், தொழிலாளா் வாரியப் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம், அமலாக்கம்) அலுவலகத்தை மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.

அப்போது, தொழிலாளா் நல வாரியத்தின் பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, இயற்கை மரண நிதி உதவி, ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியின்போது, கூடுதல் தொழிலாளா் ஆணையா் ஏ. திவ்யநாதன், உதவி ஆணையா்கள் ஏ. கௌரி, ப. தங்கராஜ் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.