/

செவிலிய மாணவி குடும்பத்துக்கு அதிமுக எம்எல்ஏ ஆறுதல்

News image

சி. விஜயபாஸ்கா்

Updated On :25 மே 2026, 2:42 am IST

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் படிப்பு படித்து வந்த மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினருக்கு விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தாா்.

மாணவியின் குடும்பம் வசிக்கும் மண்குடிப்பட்டி கிராமம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டது.

இந்தக் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணாவை தொலைபேசியில் தொடா்பு கொண்ட விஜயபாஸ்கா் வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.