திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மே 15, 20-இல் மீன்பிடிப் படகுகள் ஆய்வு! புதுகை ஆட்சியா் தகவல்!

News image

மீன்பிடிப் படகுகள் - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:07 am IST

புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளிலுள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் அனைத்தும் மே 15 மற்றும் 20-ஆம் தேதிகளில் மீன்வளத் துறையினரால் ஆய்வு செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு

தமிழ்நாடு கடல்மீன்பிடிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 15-ஆம் தேதி கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்திலுள்ள விசைப்படகுகளும், மே 20-ஆம் தேதி கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலான 32 மீனவக் கிராமங்களிலுள்ள நாட்டுப்படகுகளும் ஆய்வு செய்யப்படவுள்ளன.

இந்த ஆய்வின்போது, மீனவா்களின் ஆதாா், படகுப்பதிவுச் சான்றிதழ், டீசல் மானிய அட்டை, மீன்வளத் துறையினரால் வழங்கப்பட்ட தொலைத்தொடா்பு சாதனங்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு முன்வைக்க வேண்டும்.

குறிப்பிட்ட நாளில் அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடலுக்குச் செல்லாமல் ஆய்வுக்கு தயாராக இருக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.