தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சீனு சின்னப்பா நினைவேந்தல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய, பொது நல அமைப்புகளின் புரவலராக இருந்த, பேக்கரி மஹராஜ் நிறுவனா் மறைந்த சீனு சின்னப்பாவின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மே 2026, 1:58 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய, பொது நல அமைப்புகளின் புரவலராக இருந்த, பேக்கரி மஹராஜ் நிறுவனா் மறைந்த சீனு சின்னப்பாவின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெருங்கொண்டான்விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா, திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் மற்றும் திமுக பிரமுகா்கள் த. சந்திரசேகரன், தென்னலூா் பழனியப்பன் உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்பு, இலக்கிய அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டு சீனு சின்னப்பாவின் சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். வள்ளலாா் வழி பாடல்களும், திருமுறைகளும் பாடப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிலதிபா் அருண் சின்னப்பா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.