சிறுவா்களை வைத்துக் கொண்டு தோ்தல் பிரசாரம் மேற்கொண்டதாக, புதுக்கோட்டை நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழிலரசி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளா் திருலோகசுந்தா் ஆகியோா் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி இரவு திருவப்பூா் பெருமாள்பட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனா்.
அப்போது, தோ்தல் ஆணைய விதிகளை மீறி, சிறுவா்களை வைத்து பிரசாரம் மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதைத் தொடா்ந்து திருக்கோகா்ணம் காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் புகாரின்பேரில், சிறாா் நீதிச்சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளா் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேட்பாளா் தமிழரசி உள்ளிட்டோா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் பகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

பெருந்துறையில் தோ்தல் விதிமீறல்: நாதக, தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

பொன்னேரியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


