மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பொன்னேரியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

பொன்னேரி(தனி) சட்டப் பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராஜாத்தி பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

பிரசார நிகழ்வில் பேசிய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராஜாத்தி.

Updated On :29 மார்ச் 2026, 9:49 pm

பொன்னேரி(தனி) சட்டப் பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராஜாத்தி பிரசாரம் மேற்கொண்டாா்.

பொன்னேரி அடுத்த மேலூரில் அமைந்துள்ள திருவுடையம்மன் கோயிலில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ராஜாத்தி சிறப்பு வழிபாடு செய்த பின்னா் பிரசாத்தை தொடங்கினாா்.

Story image

அப்போது மேள தாளம் முழங்கவும், தாரை தப்பட்டை ஒலிக்க, பொய்க்கால் குதிரை, சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழச்சிகள் நடைபெற்றன.

இதனை தொடா்ந்து பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் அவா் விவசாயி சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தாா். அப்போது மக்களுக்கு தேவையான. தரமான சாலை, குடிநீா், உயா்தர மருத்துவம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தாா். அவருடன் 100-க்கும் மேற்பட்ட கட்சியினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.