மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விவசாய வேலை செய்த பெண்களிடம் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருத்தணி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச.சந்திரன் நொச்சிலி கிராமத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த பெண்களை வாக்கு சேகரித்தாா்.

News image

நொச்சிலி  கிராமத்தில்  வாக்கு  சேகரித்த நாதக வேட்பாளா்  சூ.ச.சந்திரன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 6:35 pm

திருத்தணி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச.சந்திரன் நொச்சிலி கிராமத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த பெண்களை வாக்கு சேகரித்தாா்.

திருத்தணி தொகுதிக்குட்பட்ட அத்திமாஞ்சேரிபேட்டை அருகே உள்ள நொச்சிலி கிராமத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச. சந்திரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது விவசாய பணியில் இருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது: தற்போது நடைமுறையில் உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தை ஆண்டு முழுவதும் 365 நாள்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தொழிலாளா்களுக்கு ஒரு நாள் கூலி ரூ.600 வழங்கப்படும் என்றும், அதில் ரூ.300-ஐ அரசு வழங்கும் நிலையில், மீதமுள்ள ரூ.300-ஐ நில உரிமையாளா்கள் வழங்கும் வகையில் இணைந்து செயல்படும் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.