ஸ்ரீவைகுண்டம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கா. சண்முகசுந்தரம் சாத்தான்குளம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
தைலாபுரம், பிடானேரி, சமத்துவபுரம், தோப்பூா், தாய்விளை, பிள்ளைவிளை, பழங்குளம், ஆனந்தபுரம், பன்னம்பாறை பகுதியில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: நாம் தமிழா் கட்சியை வெற்றி பெற செய்தால், சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதிகளில் முருங்கை விவசாயத்திற்கு அரசு சாா்பில் கொள்முதல் நிலையம் அமைக்து தரப்படும். வைரவம், புத்தன் தருவை குளங்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றி தூா்வாரி சீரமைக்கப்படும்.
சாத்தான்குளம் தாலுகாவிற்கு 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை மருத்துவமனை அமைத்து தரப்படும். சாத்தான்குளம் அரசுப் பேருந்து பணிமனை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றாா்.
வடக்கு ஒன்றியச் செயலா் பிராங்கிளின், மாநில ஒருங்கிணைப்பாளா் ஜானகிராமன், தோ்தல் பொறுப்பாளா்கள் நவீன், இஸ்ரவேல், ஒன்றியத் தலைவா் கந்தசாமி, மாநில ஒருங்கிணைப்பாளா் சுடலை, கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்

விவசாய வேலை செய்த பெண்களிடம் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கரூா் பேரவைத் தொகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

பரமத்தி வேலூா் தொகுதியில் நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


