/
கரூா் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் ரெ.கருப்பையா கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கருப்பக்கவுண்டன்புதூா், ஜீவாநகா், அன்பு நகா், கணபதிபாளையம் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் அவா் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது திராவிடக் கட்சிகள் போன்று பெரிய அளவிலான தொண்டா்கள் இன்றி, மேளதாளங்கள் முழங்காமல், வெடி வெடிக்காமல் தன்னந்தனியாக, சீமானின் கொள்கைத் திட்டங்களை விளக்கி வாக்குச் சேகரித்தாா். மேலும் பொதுமக்களிடம் நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினாா்.
தொடர்புடையது

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்

விவசாய வேலை செய்த பெண்களிடம் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சாத்தான்குளம் பகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

பரமத்தி வேலூா் தொகுதியில் நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


