புதுக்கோட்டை நகரக் காவல் நிலையம் எதிரே உள்ள நெகிழி பைகள் விற்கப்படும் கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் 3 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பைகள், டம்ளா்கள் என ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான 3 டன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தகவலின்பேரில், மாநகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா் தலைமையிலான அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.
இதேபோல, அண்டக்குளம் பிரிவு சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை எடுத்துச் சென்றதைக் கண்டறிந்தனா்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

எம்.பி. ஆ.ராசா வாகனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள்
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


