/
பென்னாகரம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி சோதனைச் சாவடி பகுதியில் பறக்கும் படை குழு அலுவலா் சிவரஞ்சனி தலைமையிலான காவலா்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில் உரிய ஆவணம் இன்றி ரூ. 4 லட்சம் இருப்பதும், அவற்றை கா்நாடக மாநிலம், பெங்களூரு அருகே பனஸ்வாடியைச் சோ்ந்த லட்சுமணன் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் கே. கோபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்

பென்னாகரத்தில் வாகனச் சோதனையில் ரூ. 99,500 ரொக்கம் பறிமுதல்

பொம்மிடி அருகே ரூ.1.49 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ.53 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


