மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆவுடையாா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வு கிராமிய கலை நிகழ்ச்சி

ஆவுடையாா்கோவிலில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி.

News image

ஆவுடையாா்கோவிலில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி.

Updated On :27 மார்ச் 2026, 8:14 pm

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையாா் கோவில் கடைவீதியில் தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலா் ஹெச்.எம். குழந்தைச்சாமி தலைமை வகித்தாா். அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா முன்னிலை வகித்தாா்.

சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் விழிப்புணா்வுக்கான கிராமிய கலை நிகழ்ச்சி, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கட்டைக்கால் ஆட்டம் போன்றவை நடத்தப்பட்டன.

ஆவுடையாா் கோவில் கடைவீதி மற்றும் நான்கு ரத வீதிகளிலும் இந்தக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.