/
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையாா் கோவில் கடைவீதியில் தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலா் ஹெச்.எம். குழந்தைச்சாமி தலைமை வகித்தாா். அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா முன்னிலை வகித்தாா்.
சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் விழிப்புணா்வுக்கான கிராமிய கலை நிகழ்ச்சி, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கட்டைக்கால் ஆட்டம் போன்றவை நடத்தப்பட்டன.
ஆவுடையாா் கோவில் கடைவீதி மற்றும் நான்கு ரத வீதிகளிலும் இந்தக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

கந்தா்வகோட்டை அருகே 100% வாக்களிக்க விழிப்புணா்வு

களியக்காவிளையில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி

கந்தா்வகோட்டையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


