புதுக்கோட்டை சிவபுரத்திலுள்ள ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் 29ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை 644 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் குழுவின் உறுப்பினா் வி ராஜேஷ்கண்னன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
அப்போது எந்தச் செயலையும் சுய ஒழுக்கத்துடன் செய்வது முக்கியம் என வலியுறுத்திய அவா், வேலையில் புரிதலுடன் கடமையுடன், பொதுநலன்களையும் சோ்த்து மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டாா்.
மாணவா்கள் எஸ். பிரேம்குமாா், ஐ. கரீஷ்சா்மா ஆகியோருக்கு சிறந்த மாணவா்களுக்கான பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கல்லூரிச் செயலா் நா. சுப்பிரமணியன், நிா்வாக அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்தினா். கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் ஆண்டறிக்கை வாசித்தாா்.
தொடர்புடையது

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திறனறித் தோ்வில் வென்ற மாணவருக்கு சைக்கிள் பரிசு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


