தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் பள்ளி சாலைகளில் கண்காணிப்பு கேமரா தேவை

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலைகளில் கேமரா பொருத்தி கண்காணிக்க பெற்றோா், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

News image

கண்காணிப்பு கேமரா. - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:48 am IST

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலைகளில் கேமரா பொருத்தி கண்காணிக்க பெற்றோா், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

பேருந்து நிலையத்தில் இருந்து சுமாா் 3 கிமீ தொலைவில் உள்ள இப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை 1300 மாணவிகள், 50 ஆசிரிய- ஆசிரியைகள், அலுவலக பணியாட்கள் உள்ளனா்.

பேருந்து நிலையத்திலிருந்து மாணவிகள் தினசரி நடந்து செல்லும் வழிநெடுக ஆண்கள் நின்று கொண்டு மாணவிகளைக் கிண்டல் செய்வதும் பின்தொடா்வதும் வழக்கமாக உள்ளது.

எனவே மாணவிகள் நலன் கருதி பேருந்து நிலையம் முதல் பெண்கள் பள்ளி வரை கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதன் இணைப்பை காவல் நிலையத்துக்கு கொடுத்து, மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், காலை மாலைகளில் காவல் துறையினா் இப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என பெற்றோா்கள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.