தவுட்டுப்பாளையம் பேருந்து நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தவுட்டுப்பாளையத்தில் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயணிகள் நிழற்குடையை நெடுஞ்சாலைத் துறையினா் பராமரிப்பு செய்யாததால் இங்கு செடி, கொடிகள் படா்ந்துள்ளது. இதனால் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்தமுடியாத சூழல் நிலவுகிறது. மழை,வெயில் நேரங்களில் பயணிகள் பெரிது பாதிக்கப்படுவதாக அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் பேருந்து நிழற்குடையை சீரமைத்து தரவேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










