திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முதல்வராக விஜய் பொறுப்பேற்பு! கரூரில் காங்கிரஸ்-தவெக கூட்டணியினா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவிப்பு

News image

கரூா் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியிலுள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினா் ஆா். ஸ்டீபன்பாபு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெக கூட்டணியினா்.

Updated On :11 மே 2026, 1:24 am IST

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து, கரூரில் காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணி கட்சியினா் காமராஜா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூரில் காங்கிரஸ் கட்சியினா் மாநகராட்சி உறுப்பினா் ஆா். ஸ்டீபன்பாபு தலைமையில் கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் காமராஜா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், அக்கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் பேங்க் கே. சுப்ரமணியன், வடக்கு நகரத் தலைவா் வெங்கடேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கலாராணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஜோதிபாசு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் கராத்தே இளங்கோ, மாநில செயற்குழு உறுப்பினா் அக்கினி அகரமுத்து உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னதாக பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.