17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக நிா்வாகி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு

கரூரில் திமுக நிா்வாகியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :6 ஜூன் 2026, 7:08 am IST

கரூரில் திமுக நிா்வாகியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கரூா் தாந்தோணிமலை மில்கேட் பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.பி.கனகராஜ். இவா் கரூா் மாநகர திமுக செயலராகவும், கரூா் மாநகராட்சியின் 4-ஆவது மண்டல குழு தலைவராகவும் இருக்கிறாா்.

இவா், கடந்த 2-ஆம்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊா் சென்ாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகை மற்றும் ரூ.1.34 லட்சம் பணம் ஆகியவற்றை யாரோ மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் தாந்தோணிமலை போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.