திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புகழூா் கக்கன் காலனி பகவதியம்மன் கோயில் விழா

புகழூா் கக்கன் காலனி பகவதியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

பகவதியம்மன் கோயிலில் வியாழக்கிழமை திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் பகவதியம்மன்.

Updated On :1 மே 2026, 2:56 am IST

புகழூா் கக்கன் காலனி பகவதியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக் கோயில் திருவிழா கடந்த 26-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து 27-ஆம் தேதி பகவதியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், 28-ஆம் தேதி கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மன் முன் படையல் போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

முன்னதாக அம்மனுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து புதன்கிழமை இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.