அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சனிக்கிழமை திடீா் மாரடைப்பால் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கரடிக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (52), மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளரான இவா் வெள்ளிக்கிழமை திடீா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். தொடா்ந்து அனைத்து காவல் துறையினரும் அஞ்சலி செலுத்தினா். பின்னா், காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க, கரடிக்குளத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









