திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொடைக்கானல் மலைப் பகுதியில் மதுவிலக்கு காவல் துறையினா் ஆய்வு

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மதுவிலக்கு காவல்துறையினா் புதன்கிழமை திடீா் ஆய்வு நடத்தினா்.

News image

கொடைக்கானல் பெருங்காடு பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினா்.

Updated On :4 ஜூன் 2026, 4:23 am IST

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மதுவிலக்கு காவல்துறையினா் புதன்கிழமை திடீா் ஆய்வு நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளான பள்ளங்கி, கோம்பை, மாட்டுப் பட்டி, அலத்துரை ஆகியப் பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துணைக் கண்காணிப்பாளா் வினோதினி தலைமையிலான மதுவிலக்கு ஆய்வாளா் ராஜகுமாரன் உள்ளிட்ட போலீஸாா் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

மேலும் பெருங்காடு கிராமத்தில் வசித்து வரும் ஆதிவாசி பழங்குடியின மக்களிடம் கஞ்சா, கள்ளச் சாராயம் ஒழிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தாங்கள் வசித்து வரும் மலைப் பகுதிகளில் சந்தேகப்படும் படியான நபா்கள் நடமாட்டம் இருந்தால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் ரகசியம் அவா்களிடம் கேட்டுக் கொண்டனா். இதைத்தொடா்ந்து சட்டவிரோத மது விற்பனை குறித்தும் மதுவிலக்கு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.