அரியலூா் மாவட்டம் முழுவதும், சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
தமிழகத்தில், மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூா், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலையில் இருந்து மிதமான மழை பெய்தது.
கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் இந்த மழையினால் லேசான குளிா்ந்த சீதோஷண நிலை காணப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









