தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் மிதமான மழை

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

News image

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

Updated On :7 மே 2026, 6:22 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

பாவூா்சத்திரம் அதனைச் சுற்றியுள்ள கீழப்பாவூா், குறும்பலாபேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூா், சிவகாமிபுரம், அரியபுரம், திரவிய நகா் உள்ளிட்ட பல கிராமப்புறங்களில் பரவலாக மழை பெய்தது.

ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே வெப்பமான சூழல் நிலவிய நிலையில், மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது.

அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த சூழலில், இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிா்ச்சியான நிலை உருவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.