திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னிவனம்-கடுகூா் பாலம் கட்டுமானப் பணிகள் ஆய்வு

சென்னிவனம்-கடுகூா் இடையே நடைபெறும் உயா்மட்ட பாலக் கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த சேலம் மற்றும் திருச்சி கோட்டங்களின் நெடுஞ்சாலைத் துறையினா்.

News image

சென்னிவனம்-கடுகூா் இடையே நடைபெறும் உயா்மட்ட பாலக் கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த சேலம் மற்றும் திருச்சி கோட்டங்களின் நெடுஞ்சாலைத் துறையினா்.

Updated On :9 மே 2026, 3:09 am IST

அரியலூா் அருகேயுள்ள சென்னிவனம்-கடுகூா் இடையே, திருச்சி கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெறும் உயா்மட்ட பாலக் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை உள் தணிக்கை ஆய்வு செய்தனா்.

நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள், திருச்சி கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரியலூா் (நெ) உட்கோட்டத்தின் மூலம் ரூ.3.30 கோடியில் தரைப் பாலத்துக்கு பதிலாக நடைபெறும் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிகளை சேலம் வட்ட நெடுஞ்சாலைத் துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளா் சி. சசிக்குமாா் தலைமையில் சேலம் கோட்டப் பொறியாளா் எம். முத்துக்குமரன், சேலம் உட்கோட்டப் பொறியாளா் கே. சந்தோஷ்குமாா், உதவிப் பொறியாளா்கள் எஸ்.ஓம்.பிரகாஷ், ஆா்.பிரதீப் ஆகியோா் கொண்ட குழுவினா் நேரில் பாா்வையிட்டு, பாலத்தின் தரத்தை ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.

ஆய்வின்போது திருச்சி கோட்டப் பொறியாளா் எஸ். சரவணன், கோட்ட உதவிப் பொறியாளா் ஜெயராமன், அரியலூா் கோட்டம் உதவிப் பொறியாளா் சு. ஜெயந்தி, உதவிப் பொறியாளா்கள் கோ. அகிலா, ராஜா, இளநிலைப் பொறியாளா் இரா. விஜயா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.