/
அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளில் வியாழக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வந்த நிலையில், புதன்கிழமை முற்பகல் கீழப்பழுவூா் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரம் சற்று கனமழை பெய்தது. அதேபோல், வியாழக்கிழமை மாலை விக்கிரமங்கம் மற்றும் செந்துறை பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை சுமாா் 20 நிமிஷங்கள் வரை நீடித்தது. ஆலங்கட்டி மழையை பாா்த்த சிறுவா்கள், பொதுமக்கள் அதை கைகளில் எடுத்து விளையாடினா்.
தொடர்புடையது

திமுக முன்னாள் நிா்வாகியுடன் ஐஜேகே நிறுவனா் சந்திப்பு

ஒசூா் அருகே ஆலங்கட்டி மழையால் பயிா்கள் சேதம்

கீழப்பழுவூா் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

வாணியம்பாடியில் ஆலங்கட்டி மழை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


