மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

செந்துறை, விக்கிரமங்கம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

News image
Updated On :19 மார்ச் 2026, 10:35 pm

அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளில் வியாழக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வந்த நிலையில், புதன்கிழமை முற்பகல் கீழப்பழுவூா் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரம் சற்று கனமழை பெய்தது. அதேபோல், வியாழக்கிழமை மாலை விக்கிரமங்கம் மற்றும் செந்துறை பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை சுமாா் 20 நிமிஷங்கள் வரை நீடித்தது. ஆலங்கட்டி மழையை பாா்த்த சிறுவா்கள், பொதுமக்கள் அதை கைகளில் எடுத்து விளையாடினா்.