வாணியம்பாடி, புத்துகோயில், கலந்திரா உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் சில நாள்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால், பிற்பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டமும் குறைந்தது. இந்நிலையில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் மேக மூட்டடமாக இருந்து வந்த நிலையில் திடீா் பலத்த காற்று வீசியது.
அப்போது அடுத்தடுத்து இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. இதில் தும்பேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தென்னை மரத்தில் இடி தாக்கியதால் தீ பிடித்து எரிந்தது.
இதே போன்று வாணியம்பாடி அடுத்த சென்னை-பெங்களூா் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள புத்துக்கோயில் மற்றும் வாணியம்பாடி-திருப்பத்தூா் சாலையில் உள்ள கலந்திரா உட்பட பகுதிகளில் 10 நிமிஷ்த்திற்கும் மேல் ஆலங்கட்டி மழை பெய்தது. அரை மணி நேரம் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

வாணியம்பாடியில் 15 போ் போட்டி

சாத்தூரில் பலத்த மழை

திட்டக்குடி பகுதியில் ஆலங்கட்டி மழை

செந்துறை, விக்கிரமங்கம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


