லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கங்கைகொண்டசோழபுரத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்டசோழபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

குருவலப்பா் கோயிலில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:18 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்டசோழபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கழுவந்தோண்டி, பெரியவளையம், சின்னவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவலப்பா் கோவில், உட்கோட்டை, கங்கைகொண்டசோழபுரம், குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்த அவா், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசின் சாதனைகளைக் கூறி, வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.