திருச்சி விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த 4.5 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை நள்ளிரவு வந்த சிங்கப்பூா் மற்றும் மலேசியா விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இரு விமானங்களிலும் வந்த பயணிகளிடம் வருவாய் புலனாய்வுப் பிரிவினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 30-க்கும் மேற்பட்ட பயணிகள் மறைத்துக் கடத்தி வந்த சுமாா் 4.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, விசாரணை செய்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த பெண் உயிரிழப்பு

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 48 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! தாய்லாந்தைச் சோ்ந்த இருவா் கைது

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 12 ட்ரோன்கள் பறிமுதல்







