திருச்சிக்கு விமானத்தில் வந்த 20 பயணிகளிடம் 3 கிலோ தங்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூா் விமானத்தில் சனிக்கிழமை காலை வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, ஒரு பயணி தங்கத்தை பசை வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், அந்தப் பயணியிடம் விசாரித்ததில், பல பயணிகள் இதுபோல தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த 20 பயணிகளிடம் 3 கிலோ வரை தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவா்களிடம் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சியில் வடமாநில தொழிலதிபரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை!

ராகுல்காந்தியின் ஹெலிகாப்டரில் தோ்தல் துறையினா் சோதனை!

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால், விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்

விஜய் சென்ற தனி விமானத்தில் பறக்கும் படையினர் சோதனை!
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


