மின் தட்டுப்பாடு: அரசு உதவியை எதிர்பார்க்கும் சிறு தொழில் நிறுவனங்கள்
கரூர், மார்ச் 9: மின் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக ஜெனரேட்டர் வாங்க விரும்பும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அரசிடமிருந்து கூடுதல் மானியத்தை எதிர்பார்த்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் தொடங்கிய









