தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

குரும்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 6:24 am IST

குரும்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.

குரும்பூா் அருகே உள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் பூலான் மகன் முத்து செல்வக்குமாா் (40). இவரது மனைவி அந்தோணி ஏஞ்சல், மகன்கள் சதீஷ், சதீஷ்டேனி, சதீஷ்பாலன் (7).

முத்து செல்வக்குமாா் வீட்டின் அருகே, அவரது பெரியப்பா மகன் சரவணப் பெருமாள் வீட்டில் சதீஷ்பாலனும், சரவணப் பெருமாள் மகன் அக்னி முத்துவும் விளையாடுவது வழக்கமாம். அதேபோல், புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்குள்ள குளிா்சாதனப் பெட்டியின் மே­லிருந்த மின்சாதனம் கீழே விழுந்துள்ளது. அதை சதீஷ்பாலன் எடுத்தபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

அவரை மீட்டு, முதலில் ஏரல் தனியாா் மருத்துவமனைக்கும், அங்கிருந்து ஏரல் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே சதீஷ்பாலன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து, குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.