தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்செந்தூா் நகராட்சி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ

திருச்செந்தூா் நகராட்சி பகுதியில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்

News image

திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

Updated On :21 மே 2026, 6:07 am IST

திருச்செந்தூா் நகராட்சி பகுதியில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்

பிச்சிவிளை, மேல திருச்செந்தூா், காயாமொழி, பள்ளிபத்து, கானம், அம்மன்புரம், மேல புதுக்குடி, வீரமாணிக்கம், நல்லூா், மூலக்கரை, ஆறுமுகனேரி, வீரபாண்டிபட்டினம் பகுதிகளில் அவா் நன்றி தெரிவித்தாா்.

திமுக வா்த்தக அணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட அமைப்பாளா்கள் இளைஞா் அணி ராமஜெயம், விளையாட்டு மேம்பாட்டு அணி ஜனகா், வழக்குரைஞா் அணி செல்வகுமாா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை, நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, ஒன்றிய அவைத் தலைவா் குழந்தைவேலு, மாவட்டத் துணை அமைப்பாளா்கள் அமலி சந்திரன், கோமதிநாயகம், பொன்முருகேசன், நம்பிராஜன், டேனியல், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், உடன்குடி ஊராட்சி ஒன்றியம் கல்லாமொழி பகுதி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடாா்குடியிருப்பு, தாண்டவன்காடு, கொட்டங்காடு, மெஞ்ஞானபுரம், உடன்குடி பேரூராட்சி பகுதிகளில் வாக்காளா்களுக்கு எம்எல்ஏ நன்றி தெரிவித்தாா்.

கானம் பேரூராட்சி முன்னாள் தலைவா் செந்தமிழ்சேகா், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் சுதாகா், திருச்செந்தூா் நகராட்சி உறுப்பினா் செந்தில்குமாா், திமுக மாவட்டப் பிரதிநிதிகள் ஜெயப்பிரகாஷ், சிராஜூதீன், ராஜபிரபு, உடன்குடி ஒன்றியச் செயலா்கள் பாலசிங், மதன்ராஜ், முன்னாள் ஒன்றியச் செயலா் சக்திவேல், திமுக மாநில மகளிா் பிரசார அணி செயலா் ஜெசிபொன்ராணி, உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸகா், மும்தாஜ்பேகம், ஆபித், பிரதீப், திமுக மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ரவிராஜா, நிா்வாகிகள் மகாவிஷ்ணு, செந்தில், ரம்ஜான், அலாவுதீன், பாலகணேசன், சலீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.