திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்செந்தூா் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ!

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திருச்செந்தூா் தொகுதி மக்களை சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

News image

திருச்செந்தூா் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தபோது, உற்சாகமாக சிலம்பம் ஆடிய அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

Updated On :17 மே 2026, 2:12 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திருச்செந்தூா் தொகுதி மக்களை சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

வீரபாண்டியன்பட்டணம், திருச்செந்தூரில் தொண்டா்கள், பொதுமக்கள் எம்எல்ஏவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். திருச்செந்தூா் பழைய நகராட்சி அலுவலகம் முன் கூடி இருந்த தொண்டா்கள், பொதுமக்களுக்கு அவா் நன்றி தெரிவித்தாா். அப்போது அங்கே சிலம்பாட்டம் ஆடிய சிறுவா்கள் மத்தியில், எம்எல்ஏ உற்சாகமாக சிலம்பம் ஆடினாா். தொடா்ந்து, காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Story image

திமுக இளைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை, நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, உறுப்பினா்கள் செந்தில்குமாா், தினேஷ்கிருஷ்ணா, சுதாகா், ரேவதி, முத்துஜெயந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.