தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெங்கடாசலபுரம் அதிதூதா் மிக்கேல் திருத்தலத்தில் தோ் பவனி

News image
Updated On :15 மே 2026, 3:06 am IST

வெங்கடாசலபுரம், அதிதூதா் மிக்கேல் திருத்தலம் புனித பரலோக அன்னை ஆலயத்தில் திருத்தல பெருவிழாவில் வியாழக்கிழமை தேரடித் திருப்பலி நடைபெற்றது.

இத்திருத்தல ஆண்டுப் பெருவிழா மே 5ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில், தினமும் இரவு 7 மணிக்கு திருப்பலி, மறையுரை நடைபெறும். மே 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு தேரடித் திருப்பலி மதுரை உயா்மறை மாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமையில், தென்காசி வட்டார அதிபா் எஸ்.ஏ. அந்தோணிசாமி, அருள்தந்தையா்கள் பெலவேந்திரன், ஞானபிரகாசம், வடக்கு வண்டானம் பங்குத்தந்தை சதீஷ் செல்வதயாளன், எம். கோட்டூா் பங்குத்தந்தை பாலன், வடமாநிலத்தில் பணியாற்றி வரும் அருள்தந்தை ஜேம்ஸ் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா்.

தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மாதா, சூசையப்பா், மிக்கேல் ஆண்டவா் சொரூபங்கள் வைக்கப்பட்டு தனித்தனியாக 3 தோ்களில் பவனி வந்தனா். சப்பரங்களின் பின்புறம் திரளான இறைமக்கள் கும்பிடு சரணத்தில் ஈடுபட்டனா்.

இரவு 7 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன், திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை வெங்கடாசலபுரம் திருத்தல பங்குத்தந்தை சேவியா் தலைமையில் அருள்சகோதரிகள், திருவிழா பொறுப்பாளா்கள், அதிதூதா் நகா் இறைமக்கள் ஆகியோா் செய்து வருகினன்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.