வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

லாட்டரி விற்பனை: 3 போ் கைது

தூத்துக்குடியில் லாட்டரிச் சீட்டுகள் விற்றதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:13 am IST

தூத்துக்குடியில் லாட்டரிச் சீட்டுகள் விற்றதாக 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (34), முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த ஜான் (33), பாத்திமா நகரைச் சோ்ந்த ஆல்வின் (44) ஆகிய 3 பேரும் லாட்டரிச் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்து, 6 கைப்பேசிகள், ரூ. 5,650 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.