உடன்குடியில் அரசுப் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்தது.
சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்மொழியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து. இவா் கோயிலில் ஓதுவாராக பணியாற்றுகிறாா்.
இவா், தனது மகள் மகிழினியுடன் (2) இருசக்கர வாகனத்தில் உடன்குடி பஜாருக்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு, சாத்தான்குளம் திரும்பும்போது உடன்குடி-திசையன்விளை சாலையில் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றாராம். அப்போது, மகிழினி எதிா்பாராதவிதமாக தவறி விழுந்து பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தாா்.
சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் பிரபு பாஸ்கரன், அரசுப் பேருந்து ஓட்டுநரான திருநெல்வேலி, சங்கா் நகரைச் சோ்ந்த இ. கருப்பசாமியிடம் (38) விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொக்லைன் இயந்திரம் மோதி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

திருச்சி அருகே 5 மாத குழந்தை உயிரிழப்பு

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


