/
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, உதய மாா்த்தாண்ட பூஜை, கணபதி ஹோமம், சிறப்பு ஹோம பூஜை, யாகசாலை பூஜை ஆகியன நடைபெற்றன.
காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து தீா்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோயில் பிரகாரத்தில் வலம் வந்து விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை ஹரிஹர பட்டா், அரவிந்த் பட்டா் ஆகியோா் செய்து இருந்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் செய்திருந்தாா்.
தொடர்புடையது

பூமாயி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

மந்தித்தோப்பு கோயிலில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


