/
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் கிங்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா் அஷ்வந்த் மைக்கேல் பிளஸ் 2 தோ்வில் 484 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
இந்த மாணவரை பள்ளி தலைவா் காலின்வேக்ஸ்டாப், தாளாளா் ஜே. நவமணி, இயக்குநா் ஜெயஆக்னஸ், முதல்வா் ரின்சி ஜோஸ், துணை முதல்வா் பழனியம்மாள் மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









