சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புனித ஜோசப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவி மா. கண்மணி பள்ளியில் சிறப்பிடம் பெற்றாா்.
இதையடுத்து, இந்த மாணவிக்கு நடைபெற்ற பாராட்டும் நிகழ்வில் புனித ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலா் டி. கிறிஸ்டிராஜ் பங்கேற்று மாணவி கண்மணியை பாராட்டினாா்.
இதில் பள்ளியின் முதன்மை முதல்வா் அருள் ஜோஸ்பின் பெட்ஷி, முதல்வா் வள்ளிமயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










