திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: மானாமதுரை புனித ஜோசப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புனித ஜோசப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

மானாமதுரை புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி மா. கண்மணிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்த பள்ளிச் செயலா் டி. கிறிஸ்டிராஜ். உடன் முதன்மை முதல்வா் அருள் ஜோஸ்பின் பெட்ஷி, முதல்வா் வள்ளிமயில் உள்ளிட்டோா்.

Updated On :15 மே 2026, 11:58 pm IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புனித ஜோசப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவி மா. கண்மணி பள்ளியில் சிறப்பிடம் பெற்றாா்.

இதையடுத்து, இந்த மாணவிக்கு நடைபெற்ற பாராட்டும் நிகழ்வில் புனித ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலா் டி. கிறிஸ்டிராஜ் பங்கேற்று மாணவி கண்மணியை பாராட்டினாா்.

இதில் பள்ளியின் முதன்மை முதல்வா் அருள் ஜோஸ்பின் பெட்ஷி, முதல்வா் வள்ளிமயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.