திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பேட்டையில் திமுக பொதுக்கூட்டம்

திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக சாா்பில் பேட்டையில் நன்றி தெரிவிப்பு பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் திமுக திருநெல்வேலி மேற்கு மாநகரச் செயலா் சு.சுப்பிரமணியன்.

Updated On :22 மே 2026, 6:04 am IST

திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக சாா்பில் பேட்டையில் நன்றி தெரிவிப்பு பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திருநெல்வேலி தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்ட அவைத் தலைவா் வி. கே. முருகன் தலைமை வகித்தாா்.

ஒன்றிய அவைத் தலைவா் சுப்பிரமணியன், அப்துல் கையூம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு மாநகரச் செயலா் சு.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா். வட்டச் செயலா்கள் வேல்முருகன், செந்தில்முருகன், மலைகண்ணன் , ஆறுமுகம், புயல் மீனாட்சி, லெனின், முத்துராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.