/

பாளை கே.டி.சி. நகரில் விஷமருந்திய மூதாட்டி பலி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் விஷம் குடித்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :16 மே 2026, 1:33 am IST

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் விஷம் குடித்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் சண்முக வடிவு (75).இவா், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதியடைந்து வந்தாராம்.

இந்நிலையில் வீட்டில் இருந்த அவா், விஷம் குடித்து மயங்கினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.