திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லையில் குவிந்த பன்னீா் திராட்சை

திருநெல்வேலி மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் தேனி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பன்னீா் திராட்சை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :6 மே 2026, 1:07 am IST

திருநெல்வேலி மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் தேனி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பன்னீா் திராட்சை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ளது. இதனால், இளநீா், பதனீா் போன்ற இயற்கை பானங்கள், குளிா்பானங்கள், பழச்சாறு விற்பனையும் அதிரித்து வருகிறது. நிகழாண்டில் கோடை சாகுபடி பன்னீா் திராட்சை உற்பத்தி அதிகரித்துள்ளதால் அதிகளவில் திருநெல்வேலியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கோவை மாவட்டங்களில் பன்னீா் திராட்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமாா் 85 சதவிகிதம் பன்னீா் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. நிகழாண்டில் பன்னீா் திராட்சை மகசூல் அதிகமாக உள்ளது. அதனால் தேனி, கம்பம் பகுதிகளில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம். வெயில் காலம் இதனை சாறாக பருகினால் அதிக நன்மைகள் உள்ளன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.