/
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட வெள்ளங்குளியில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய டோக்கன் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வெள்ளங்குளி ஊராட்சிப் பகுதியிலுள்ள வாக்காளா்களுக்கு கட்சி மற்றும் அதிமுக சின்னம் அச்சிட்ட டோக்கன்களை விநியோகம் செய்ய வைத்திருந்ததாக அதிமுகவைச் சோ்ந்த லெட்சுமணன், பிரகாஷ் ஆகியோரிடம் இருந்து பறக்கும்படை அதிகாரிகள் 62 டோக்கன்கள் மற்றும் 360 துண்டுப் பிரசுரங்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதையடுத்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லெட்சுமணன், பிரகாஷ் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரை தாக்கியவா் கைது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
பெட்ரோல் குண்டு வீசிய இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


