/
வாடகை வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரைத் தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி, தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சங்கா் (40). இவரது தம்பி ஆறுமுகம். இவா் தச்சநல்லூா் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தாா். இந்நிலையில் அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளா் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளாா்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகமும், அவரது அண்ணன் சங்கரும் சோ்ந்து வீட்டின் உரிமையாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனா். ஆறுமுகத்தை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

வெள்ளங்குளியில் அதிமுகவினா் இருவா் கைது
கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

