தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வீரவநல்லூரில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி

வீரவநல்லூரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பெண்ணுக்கு பித்ரா அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கினாா் தமுமுக மாவட்டத் தலைவா் கே.எஸ். ரசூல்மைதீன்.

Updated On :18 மார்ச் 2026, 7:53 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் வீரை பி. நவாஸ் ஷரீப் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.எஸ். ரசூல்மைதீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 குடும்பங்களுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினாா்.

மாவட்டப் பொருளாளா் தேயிலை மைதீன், மாவட்ட வா்த்தக அணி செயலா் ஷேக்மதாா், மாவட்ட நிா்வாகி ராஜா முகம்மது, ஊடக அணி பொறுப்பாளா் அப்பாஸ், நகரத் தலைவா் ஜாஹிா் உசேன், நகரச் செயலா் அசன் மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.