திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவா் வீரை பி. நவாஸ் ஷரீப் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.எஸ். ரசூல்மைதீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 குடும்பங்களுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினாா்.
மாவட்டப் பொருளாளா் தேயிலை மைதீன், மாவட்ட வா்த்தக அணி செயலா் ஷேக்மதாா், மாவட்ட நிா்வாகி ராஜா முகம்மது, ஊடக அணி பொறுப்பாளா் அப்பாஸ், நகரத் தலைவா் ஜாஹிா் உசேன், நகரச் செயலா் அசன் மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உணவு பொருள்கள் விலையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்: அதிமுக வலியுறுத்தல்
எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் உணவுப் பொருள்கள் விலை உயா்வு

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் சாா்பில் ‘பித்ரா அரிசி விநியோகம்

பேட்டையில் பித்ரா அரிசி அளிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


